நிலைகுலைந்த பாகிஸ்தான் ராணுவம் : குவெட்டா நகரை கைப்பற்றியது பலூசிஸ்தான் விடுதலைப் படை
May 9, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலைகுலைந்த பாகிஸ்தான் ராணுவம் : குவெட்டா நகரை கைப்பற்றியது பலூசிஸ்தான் விடுதலைப் படை

Web Desk by Web Desk
May 9, 2025, 06:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய பலூசிஸ்தான் விடுதலைப் படை குவெட்டா நகரை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அடிக்கடி கிளர்ச்சியில் ஈடுபடுவதுடன் ராணுவத்தினர் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களது கோரிக்கையை பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் கையில் எடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய அவர்கள், குவெட்டா நகரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ராணுவம் தாக்குதல், பலூச் விடுதலைப் படை தாக்குதல், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் என பாகிஸ்தான் அரசுக்கு மும்முனை அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

Tags: Pakistani armyBalochistan Liberation Army captured Quetta.Balochistan Liberation Army
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

Next Post

பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர் – அசிம் முனீர் கைது!

Related News

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

விழுப்புரம் : சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட போலி மதுபானங்கள் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு!

பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி

புனித போப் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு : பிசிசிஐ

சூர்யா 45 படத்தின் டைட்டில் விரைவில் ரிலீஸ்!

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

ராணுவத்துக்கு ஆதரவாக நாளை சென்னையில் பேரணி – முதலமைச்சர் ஸ்டாலின்

எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்!

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்துள்ள போர் : சண்டிகரில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

ஜூன் மாதத்தில் வெளியாகும் DNA படம்!

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies