இந்திய எல்லைகளில் சுமார் 500 ட்ரோன்களை அனுப்பிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு ஆயுதங்களால் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
இந்திய ராணுவ நிலைகளை உளவு பார்க்க கேமரா பொருத்திய ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியதாகவும், பாகிஸ்தானின் 20 ட்ரோன்களை தொழில்நுட்ப ரீதியாகச் செயலிழக்கச் செய்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.