ஜம்மு - காஷ்மீர் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு!
Aug 14, 2025, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு – காஷ்மீர் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆய்வு!

Web Desk by Web Desk
May 10, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பொதுமக்களின் குடியிருப்புகளும், உடைமைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த ஷம்பு கோயிலிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags: உமர் அப்துல்லா ஆய்வுஜம்மு-காஷ்மீர்Jammu and Kashmir: Chief Minister Omar Abdullah inspects the affected areas!
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க அமெரிக்கா வேண்டுகோள்!

Next Post

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

Related News

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் கூலி பட டிக்கெட்!

கோவை : மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரிடம் மக்கள் வாக்குவாதம்!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

சேலம் : திமுகவினருக்கு ஆதரவாக ஓமலூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு!

நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு வழங்காதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று!

நாகை : சின்னேரியில் சவுடு மண் அள்ள வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு!

சென்னை : தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies