உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
Jul 1, 2025, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

Web Desk by Web Desk
May 12, 2025, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சவுத் இந்தியன் கேனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடத்தப்பட்டது.

இதில், 55 வகையான 450 நாய்கள் பங்கேற்றன. கீழ்படிதல் போட்டி, நாய்களின் அணிவகுப்பு உள்ளிட்டவை அப்போது நடத்தப்பட்டது. கோல்டன் ரெட் ரீவர், பிரஞ்ச் புல்டாக், பீகில், ஜெர்மன் செப்பர்டு, பிளாக் செப்பர்டு, டால்மேசியன், கிரேட் டான், சிப்பி பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கலந்துகொண்டன.

 

Tags: German ShepherdBlack ShepherdDalmatianGreat DaneootySippy BarDog Show!Rajapalayamotty dog showRed RiverFrench BulldogBeagle
ShareTweetSendShare
Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – அன்புமணி ராமதாஸ்

Next Post

சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

Related News

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

பாலியல் தொல்லை அளித்த கணவர், மாமனார் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies