திருப்பூர் அருகே இளைஞர் கொலை வழக்கு - 5 சிறார்கள் கைது!
Nov 18, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே இளைஞர் கொலை வழக்கு – 5 சிறார்கள் கைது!

Web Desk by Web Desk
May 12, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கோல்டன் நகரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், கோல்டன் நகரைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மற்றும் தருண் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில், ஒருவரை பிடித்து பிரகாஷ் தாக்கியதாகவும், அதில் அவரது மண்டை உடைந்ததாகவும் தெரியவந்தது.

மேலும், பழிக்குபழி நடவடிக்கையாக பிரகாஷின் தலையில் கல்லைப்போட்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: 6 arrestPrakashTirupurGolden NagarUthukuliyouth killed case
ShareTweetSendShare
Previous Post

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை நடத்த பிசிசிஐ பரிசீலனை!

Next Post

தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies