திருப்பூர் அருகே இளைஞர் கொலை வழக்கு - 5 சிறார்கள் கைது!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே இளைஞர் கொலை வழக்கு – 5 சிறார்கள் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
May 12, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே இளைஞர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கோல்டன் நகரில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், கோல்டன் நகரைச் சேர்ந்த 5 சிறுவர்கள் மற்றும் தருண் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில், ஒருவரை பிடித்து பிரகாஷ் தாக்கியதாகவும், அதில் அவரது மண்டை உடைந்ததாகவும் தெரியவந்தது.

மேலும், பழிக்குபழி நடவடிக்கையாக பிரகாஷின் தலையில் கல்லைப்போட்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: PrakashTirupurGolden NagarUthukuliyouth killed case6 arrest
ShareTweetSendShare
Previous Post

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை நடத்த பிசிசிஐ பரிசீலனை!

Next Post

தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies