ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!
May 12, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 12, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் விழுப்புரத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய அனைவருமே வேதியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மொத்தமாக 167 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவருமே வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாகத் தேர்வு முடிவுகள் வெளியானது.

ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழு மதிப்பெண் பெற்ற சம்பவத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள கல்வியாளர்கள், இது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர்.

தங்களின் ஆட்சியில், கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதாகப் பெருமை பேசுவதைத் தவிர்த்துவிட்டு அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Allegations of irregularities in the fact that everyone who wrote the exam at the same center received full marks
ShareTweetSendShare
Previous Post

அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!

Next Post

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

Related News

அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வேண்டுதல்!

விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!

நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

முப்படை வீரர்களின் நலனுக்காக பாஜக சார்பில் அகோர ருத்ர யாகம்!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காணவந்த பள்ளி மாணவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்தியா சாம்பியன்!

பாகிஸ்தானில் நிலநடுக்கம்  – ரிக்டரில் 4.6 ஆக பதிவு!

மெக்சிகோ : பலூன் திருவிழாவில் நேர்ந்த விபரீதம் – ஒருவர் பலி!

திபெத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்!

கத்தார் : வெகு விமர்சையாக நடைபெற்ற பட்டத்திருவிழா!

மகாராஷ்டிரா : வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

கர்நாடகாவில் ஓடும் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies