ராசிபுரம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த ஜோடி - போலீஸ் விசாரணை!
May 13, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராசிபுரம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த ஜோடி – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
May 13, 2025, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராசிபுரம் அருகே நள்ளிரவு துப்பாக்கியுடன் ஒரு ஜோடி இருசக்கர வாகனத்தில் வலம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் அருகே நள்ளிரவு 12 மணியளவில் ஆண், பெண் ஜோடி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்திய அந்த நபர், துப்பாக்கியை லோடு செய்து சுடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் நாய்களை மர்மநபர் சுட முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Rasipuramcouple riding a two-wheeler with a gunTandu Mariamman TemplePattanam
ShareTweetSendShare
Previous Post

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்

Next Post

வெசாக் தினம் – யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

Related News

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்!

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!

லா லிகா லீக்: பார்சிலோனா அணிக்கு திரில் வெற்றி!

இத்தாலி ஓபன் : அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,950 கோடி அபராதம் விதிப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி – போட்டோஸ்!

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

நடித்தால் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் : நடிகர் சூரி திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies