ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறு : 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!
May 13, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறு : 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

Web Desk by Web Desk
May 13, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறில் 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோர் பண்ணை கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த திருமண நிகழ்வின்போது கிராம செயலாளர் சேது ராஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ், அகிலேஷ், முத்துச்செல்வம் ஆகியோருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இருதரப்பினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கிராம செயலாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: ஆர்.எஸ்.மங்கலம் பகுதிDispute with the village secretary in the R.S. Mangalam area: 15 families were evicted from the village
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

Next Post

ரூ.200 கோடி ரூபாய் வசூலை கடந்த ‘தொடரும்’ திரைப்படம்!

Related News

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

சம்பளத்தை உயர்த்த மாட்டேன் – சசிகுமார்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானதே : ஏக்நாத் ஷிண்டே 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies