மதுரை சித்திரை திருவிழா - வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்!
May 15, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை சித்திரை திருவிழா – வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்!

Web Desk by Web Desk
May 15, 2025, 09:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.

Tags: vaigai riverMadurai Chithirai festival.Kallazhagar Tadam pargum eventMadurai meenaakshi amman temple
ShareTweetSendShare
Previous Post

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு!

Next Post

இந்திய – மியான்மர் எல்லையில் ஆயுத குழுவினர் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி!

Related News

127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கத்தார் அரசு நிகழ்ச்சியில் டிரம்புடன், முகேஷ் அம்பானி சந்திப்பு!

கடல் நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட டிஆர்டிஓ!

கத்தார் : ஜெட் விமானம் வாங்க 200 பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஆயுத குழுக்களை கைவிட்டால் அணுசக்தி ஒப்பந்தம் : அமெரிக்கா திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

பலுசிஸ்தான் மாகாண உறுப்பினர் வாகன பேரணியில் தாக்குதல்!

இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம் – ரஷ்ய பெண்!

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies