இந்திய - மியான்மர் எல்லையில் ஆயுத குழுவினர் நடமாட்டம் - பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி!
May 15, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய – மியான்மர் எல்லையில் ஆயுத குழுவினர் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி!

Web Desk by Web Desk
May 15, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய – மியான்மர் எல்லை அருகே மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுத குழுவை சேர்ந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

நியூ சாம்தால் கிராமம் அருகே ஆயுத குழுவினர் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆயுத மேந்தியவர்கள் வீரர்களை நோக்கி சுட்டனர்.

இதை அடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

Tags: Indo-Myanmar border.Assam Riflessearch operationSecurity forces killed 10 militants
ShareTweetSendShare
Previous Post

மதுரை சித்திரை திருவிழா – வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்!

Next Post

ஆசிட் வீச்சில் கண் பார்வை இழந்த சிறுமி – சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 95.6 % மதிப்பெண் எடுத்து அசத்தல்!

Related News

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

பலுசிஸ்தான் மாகாண உறுப்பினர் வாகன பேரணியில் தாக்குதல்!

இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம் – ரஷ்ய பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய மராபி எரிமலை!

கர்நாடகா : தந்தையை கொலை செய்த மகன்!

சீனா : டிஸ்னி லேண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி : அரசுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக உயர்வு!

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – அதிமுக கவுன்சிலருக்கு இடையே வெடித்த வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies