சுதந்திரப் போராட்ட வீரர் வஉசி-யின் பேரன் உயிரிழப்பு!
Jul 26, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 சுதந்திரப் போராட்ட வீரர் வஉசி-யின் பேரன் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 15, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் வஉ சிதம்பரனாரின் பேரன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

ஈரோடு செங்கோடபள்ளம் பகுதியில் வ.உ. சிதம்பரனாரின் மகள் உறவு முறையிலான பேரன் மணிக்கிருஷ்ணன் வசித்து வந்தார். 55 வயதான  இவர் ஈரோடு வ உ சி பூங்கா அருகே வள்ளலார் புத்தக நிலையம் மற்றும் விதை வெளியீடு நடத்தி வந்தார்.

பல்வேறு தலைப்புகளில் குறும்படங்கள் இயக்கியுள்ள இவர் திரைப்படங்கள் சிலவற்றில் இணை இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். இந்நிலையில் சென்னை வடபழனியில் திரைப்படம் தொடர்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மணிக்கிருஷ்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tags: Grandson of freedom fighter VOC passes awayவஉசி-யின் பேரன் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியா : 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் அதிவேக வளர்ச்சி!

Next Post

போர்ச்சுகல் கால்பந்து அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ மகன்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies