நீரவ் மோடியின் ஜாமின் மனுவை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!
Oct 18, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரவ் மோடியின் ஜாமின் மனுவை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
May 16, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றார். 2019ஆம் ஆண்டு சிபிஐ அளித்த புகாரின் பேரில் லண்டன் போலீசார் நீரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீரவ் மோடியை நாடு கடத்த இந்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து சட்ட முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஜாமீன் கோரி லண்டன் உயர்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம், வழக்கு மோசடி குற்றச்சாட்டை உள்ளடக்கியது எனக்கூறி ஜாமின் மனுவை நிராகரித்தது.

நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் 10வது முறையாக நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Punjab National BankPunjab National Bank fraud case.London court has rejected the bail application of Nirav ModiNirav Modi
ShareTweetSendShare
Previous Post

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்!

Next Post

‘கிஸ்ஸா 47’ பாடலை டவுன்லோடு செய்ய முடியாதபடி முற்றிலும் நீக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

Related News

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies