பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!
Oct 19, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
May 16, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் பாஜக மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர், ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் பகுதியில் வசித்து வரும் அஸ்கர் அலிகான் என்பவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து வெளியே செல்ல இருசக்கர வாகனத்தை எடுத்தபோது அஸ்கர் அலிகான் மீது ஏர்கன் துப்பாக்கியால் மர்மநபர்கள் சுட்டுள்ளனர்.

இதில், துப்பாக்கி தோட்டாப்பட்டு அவரது செல்போன் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த வந்த போலீசார், அஸ்கர் அலிகான் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அஸ்கர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Tags: ஏர்கன் துப்பாக்கிAir gun shot on BJP Minority Unit District President: Police investigating
ShareTweetSendShare
Previous Post

DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!

Next Post

நெதர்லாந்து : பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண குவிந்த மக்கள்!

Related News

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!

அன்னூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் – மக்கள் அவதி!

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

தஞ்சாவூர் : ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி!

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்ட ஆண்ட்ரூ!

ஹைதராபாத் : கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள கொண்டாடய தீபாவளி!

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

தாய்லாந்து : துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இந்தியரால் பதற்றம்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி வென்றார் பவானி தேவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies