ஈரோடு : நாய்களுக்கு விஷம் வைத்த தோட்ட பணியாளர் கைது!
May 17, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : நாய்களுக்கு விஷம் வைத்த தோட்ட பணியாளர் கைது!

Web Desk by Web Desk
May 17, 2025, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தில் தோட்ட பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக நிர்வாகியாக இருப்பவர் கலைவாணி. இவரது கணவர் பாஸ்கர். இவர்கள் வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய்களில் ஒரு நாய் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு நாய் சோர்வாகக் காணப்பட்டது.

மேலும் இரண்டு வளர்ப்பு நாய் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் பழனிச்சாமி என்பவர் கோழிக்கறியில் குருணை மருந்து கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். நாய்கள், கோழிகளைக் கடித்ததால் இவ்வாறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: நாய்களுக்கு விஷம்Erode: Garden worker arrested for poisoning dogsதோட்ட பணியாளர் கைது
ShareTweetSendShare
Previous Post

கரூர் : ஆம்னி பேருந்து டிராக்டர், சுற்றுலா வேன் மீது மோதி விபத்து!

Next Post

வெட்னஸ்டே சீசன் 2-வின் போஸ்டர் இணையத்தில் வைரல்!

Related News

திருப்பத்தூர் : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

திருச்சி : மகளை கண்டுபிடித்து தரக்கோரி தீக்குளிக்க முயன்ற தந்தை!

கிருஷ்ணகிரி : நெல் குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை!

கோவை : 50,000 வாழை மரங்கள் முறிந்து சேதம் – விவசாயிகள் கவலை!

விருதுநகர் : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது!

ஜம்மு-காஷ்மீர் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்திய ராணுவம்!

ஆந்திரா : ரூ.1000 கோடி முறைகேடு வழக்கு – மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் கைது!

பட்டியலில் இல்லாத சசிதரூரை தேர்வு செய்த மத்திய அரசு!

பிரதமர் கூறிய வரிகளில் விளம்பரம் – சிக்கலில் மாட்டிய மருத்துவர்!

உத்தரகாண்ட் : எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies