சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!
May 17, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

Web Desk by Web Desk
May 17, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘புக்கர்’ பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் முஸ்லிம் நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ருஷ்டி,  2022ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது லெபனானைச் சேர்ந்த ஹாரி மட்டார் என்பவர் கத்தியால் குத்தியதில் ருஷ்டி படுகாயமடைந்தார். இந்நிலையில் கைதான ஹாரி மட்டார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Tags: Man who stabbed Salman Rushdie gets 25 years in prisonசல்மான் ருஷ்டி25 ஆண்டுகள் சிறை தண்டனை
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா!

Next Post

அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் : அதிபர் ஜெலன்ஸ்கி

Related News

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் ராஜினாமா!

பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்ட பெண் யூடியூபர் கைது!

போலாரி தளத்​தில் அழிக்கப்பட்ட பாகிஸ்தான் கண்காணிப்பு விமானம்!

மகாராஷ்டிரா : ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது!

ஜம்மு-காஷ்மீர் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்திய ராணுவம்!

ஆந்திரா : ரூ.1000 கோடி முறைகேடு வழக்கு – மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

தேனீ கொட்ட வந்ததால் பயந்து போன எம்மா ஸ்டோன்!

இத்தாலிய பிரதமர் மெலோனி முன் மண்டியிட்ட அல்பேனியா பிரதமர்!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

10 லட்சம் பாலஸ்தீனியர்களை லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்!

அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர் : நோயாளிகள் அவதி!

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

ஈரோடு : மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies