டாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி? : ED விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!
Aug 21, 2025, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி? : ED விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!

Web Desk by Web Desk
May 18, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் நிர்வாகத்தில் நடந்த ஊழலில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து மிகப்பெரும் நிதியைச் சுருட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாகத் தீவிர விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து மிகப்பெரும் நிதியைச் சுருட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஒப்பந்த மதிப்பில் 10 முதல் 20 சதவீத தொகையை மது ஆலைகள் திமுகவுக்குக் கட்சி நிதியாக வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி நிதி எப்படி வழங்கப்பட்டது?, யார் மூலமாக வழங்கப்பட்டது?, அதனை நிர்வகிப்பது யார்? உள்ளிட்ட கோணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சி நிதியைக் கையாண்டதாகக் கூறப்படும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஸ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்திய நிலையில், அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்கள் அம்பலமானதால் திமுக முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும், டாஸ்மாக் முறைகேடு மூலம் கிடைத்த கோடிகள் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் அமலாக்கத்துறை விரைவில் அம்பலப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: ED விசாரணைParty funding in the TASMAC scam?: Sensational information in the ED investigationடாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி
ShareTweetSendShare
Previous Post

வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

உக்ரைன் : ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies