சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!
May 18, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
May 18, 2025, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பலுசிஸ்தானை தொடர்ந்து தனி நாடு முழக்கத்துடன் சிந்து மாகாண மக்களும் போராட்டங்களை வலுப்படுத்துவதால் பாகிஸ்தான் அரசு கலக்கமடைந்துள்ளது.

சிந்து மாகாணத்தில் இருந்து கராச்சியை பிரித்த பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்குக் கிளம்பிய எதிர்ப்பு, பின்னர் தனி நாடு கோரிக்கையாக எழுந்தது.

தொடர்ந்து தனி நாடு போராட்டத்தை முன்னெடுத்த ஜெய் சிந்து விடுதலை இயக்கத் தலைவர்களைப் பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்நிலையில், தனி நாடு கோரியும், பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் அமைதியான முறையில் தொடரும் ஜெய் சிந்து விடுதலை இயக்கத்தின் போராட்டங்கள் பாகிஸ்தான் அரசைக் கலக்கம் அடையச் செய்துள்ளன.

குறிப்பாக உருது திணிப்பு, சிந்து மக்களின் நிலங்களை அரசுடைமையாக்குவது போன்ற அடக்குமுறைகளைப் பாகிஸ்தான் அரசு முன்னெடுத்ததால் தனி நாடு கோரிக்கை வலுக்கத் தொடங்கியது.

இந்நிலையில், சிந்து தேசியவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், அவர்களை உடனடியாக விடுவிக்கவும் பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

பலுசிஸ்தானை தொடர்ந்து சிந்து மாகாணத்தையும் இழந்து விடக்கூடாது என்பதால் போராட்டக்காரர்களை முடக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சிந்து நாடு கோரி போராடுபவர்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களைப் பாகிஸ்தான் அரசு நடத்தியிருப்பதை அமெரிக்க அரசும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Protests demanding a separate state in Sindh too - Pakistan is in turmoilகலங்கும் பாகிஸ்தான்சிந்துபோராட்டக்காரர்கள்
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

Related News

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies