சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை : மேலும் ஒருவர் கைது!
May 19, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை : மேலும் ஒருவர் கைது!

Web Desk by Web Desk
May 19, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியைப் படுகொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கடந்த 1ஆம் தேதி, வீட்டில் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

பாக்கியம் அணிந்திருந்த 11 சவரன் நகை மற்றும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், திருப்பூரில் கடந்தாண்டு தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கும், சிவகிரி இரட்டை கொலை சம்பவமும் ஒன்றுபோல நடந்திருப்பதால், திருப்பூர் மாவட்ட போலீசாரும், சிவகிரி கொலை வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மரம் ஏறும் தொழிலாளர்களான ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவருக்குக் கொலை வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஞானசேகரனையும் கைது செய்த போலீசார், 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Murder of elderly couple in Sivagiri: Another person arrestedவயதான தம்பதி படுகொலைஈரோடு சிவகிரி
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவிலும் வெளியிடப்படும் ‘சிஸ்டர் மிட் நைட்’ திரைப்படம்!

Next Post

முதல்வர் ஸ்டாலின் வீடு முற்றுகை!

Related News

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

20 கோடி பார்வைகளை கடந்த “தாராள பிரபு” பட பாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies