அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் – மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
May 20, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கக் கட்டாயப்படுத்திய மருத்துவரைப் பணி நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யத் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனக்குச் சொந்தமான மருத்துவ கிளினிக்கில் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த நிலையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது கணவரும், ராணுவ வீரருமான கருப்பச்சாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை  ஆணையம், அரசு மருத்துவர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

மேலும், அரசு மருத்துவர் பிரபாகரனிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை 40 லட்சத்துடன் சேர்த்து 50 லட்சம் ரூபாயாக உயிரிழந்த ஜெயாவின் குடும்பத்திற்கு வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டது.

Tags: அரசு மருத்துவர் பணி நீக்கம்Government doctor dismissed: Rs. 40 lakh fine - Human Rights Commission verdictமனித உரிமை ஆணையம்
ShareTweetSendShare
Previous Post

நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்!

Next Post

லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies