அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!
Oct 29, 2025, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் – மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
May 20, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கக் கட்டாயப்படுத்திய மருத்துவரைப் பணி நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யத் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனக்குச் சொந்தமான மருத்துவ கிளினிக்கில் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த நிலையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது கணவரும், ராணுவ வீரருமான கருப்பச்சாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை  ஆணையம், அரசு மருத்துவர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

மேலும், அரசு மருத்துவர் பிரபாகரனிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை 40 லட்சத்துடன் சேர்த்து 50 லட்சம் ரூபாயாக உயிரிழந்த ஜெயாவின் குடும்பத்திற்கு வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டது.

Tags: Government doctor dismissed: Rs. 40 lakh fine - Human Rights Commission verdictமனித உரிமை ஆணையம்அரசு மருத்துவர் பணி நீக்கம்
ShareTweetSendShare
Previous Post

நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்!

Next Post

லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!

Related News

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies