லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!
Mar 15, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!

Murugesan M by Murugesan M
May 20, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரனூர் சுங்கச்சாவடி அருகே மதுபோதையில் லாரியை திருடிச்சென்று விபத்து ஏற்படுத்திய நபரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் கனரக லாரியை நிறுத்திவிட்டு, பாஸ்ட் டிராக் மையத்தில் புதுப்பிப்பு செய்வதற்காக ஓட்டுநர் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த நபர், கனரக லாரியை திருடி சென்றுள்ளார். இது குறித்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போக்குவரத்து காவலர்கள் லாரியை விரட்டி சென்று பிடிக்க முயன்றுள்ளனர். போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன், கனரக லாரியில் தொங்கியபடி லாரியை நிறுத்த முயற்சித்துள்ளார்.

போலீசாரைக் கண்டதும் அதிவேகமாகச் சென்ற மர்மநபர், மலைமலைநகர் அருகே சாலையின் தடுப்புச் சுவர் மீது லாரியை மோதி நிறுத்தியுள்ளார்.

உடனடியாக, பொதுமக்கள் உதவியுடன் லாரியில் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Tags: tn policeTraffic policeman hangs from truck to catch thiefபோக்குவரத்து காவலர்பரனூர் சுங்கச்சாவடி
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் – மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!

Next Post

ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies