லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!
May 20, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாரியை திருடிசென்ற நபர் : லாரியில் தொங்கியபடி சென்ற போக்குவரத்து காவலர்!

Web Desk by Web Desk
May 20, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரனூர் சுங்கச்சாவடி அருகே மதுபோதையில் லாரியை திருடிச்சென்று விபத்து ஏற்படுத்திய நபரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் கனரக லாரியை நிறுத்திவிட்டு, பாஸ்ட் டிராக் மையத்தில் புதுப்பிப்பு செய்வதற்காக ஓட்டுநர் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த நபர், கனரக லாரியை திருடி சென்றுள்ளார். இது குறித்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போக்குவரத்து காவலர்கள் லாரியை விரட்டி சென்று பிடிக்க முயன்றுள்ளனர். போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன், கனரக லாரியில் தொங்கியபடி லாரியை நிறுத்த முயற்சித்துள்ளார்.

போலீசாரைக் கண்டதும் அதிவேகமாகச் சென்ற மர்மநபர், மலைமலைநகர் அருகே சாலையின் தடுப்புச் சுவர் மீது லாரியை மோதி நிறுத்தியுள்ளார்.

உடனடியாக, பொதுமக்கள் உதவியுடன் லாரியில் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Tags: பரனூர் சுங்கச்சாவடிtn policeTraffic policeman hangs from truck to catch thiefபோக்குவரத்து காவலர்
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவர் பணி நீக்கம் : ரூ.40 லட்சம் அபராதம் – மனித உரிமை ஆணையம் தீர்ப்பு!

Next Post

ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!

Related News

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு!

கோயில்களில் ஒரு கால பூஜை : அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷனை அப்டேட் செய்த சுஸூகி!

இங்கிலாந்து : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

பஞ்சாப் : பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி!

இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

அசாம் : தொடர் கனமழை – வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies