காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!
May 21, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

Web Desk by Web Desk
May 20, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், திமுக நிர்வாகி தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகவும் அந்த மாணவி கூறியிருந்தார்.

இது தொடர்பாகப் புகாரளித்தும் திமுக நிர்வாகி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறையினர் புகார் மனுவிற்குச் சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறியுள்ளார்.

இதனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டதாகக் கூறியுள்ள மாணவி, தைரியத்துடன் எதிர்த்துப் போராடி தற்போது உருக்குலைந்து விட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தெய்வச்செயலை நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாகக் கவியரசு என்பவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: ராணிப்பேட்டை மாவட்டம்I have lost faith in the police: The student who made sexual allegations against a DMK executive is in painமாணவி வேதனை
ShareTweetSendShare
Previous Post

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Next Post

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

Related News

கோவை : நொய்யல் ஆற்றில் ரசாயன கலப்பால் நுரை பொங்கும் அவலம்!

காரைக்கால்-பேரளம் இடையே புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்ற சிசிடிவி வீடியோ!

மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் : நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழியர்கள் போராட்டம்!

போடி மெட்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் உயிரிழப்பு!

மேம்படுத்தப்பட்ட குழித்துறை ரயில் நிலையத்தை காணொலி வாயிலாக திறந்து வைக்கும் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய யு.ஏ.இ!

தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி!

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

சாம்பியன் பட்டம் வென்றார் கரண் சிங்!

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் அல்காரஸ் முன்னேற்றம்!

மஹிந்திரா தார் பிராண்ட் தேவை அதிகரிப்பு!

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்பு!

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் EV!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்!

எகிப்து : பயிற்சியாளரை பின்தொடர்ந்து பறந்து செல்லும் புறா – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies