அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி - காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!
Oct 9, 2025, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

Web Desk by Web Desk
May 21, 2025, 06:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி, காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், திமுக நிர்வாகி தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகவும் அந்த மாணவி கூறியிருந்தார்.

இது தொடர்பாக புகாரளித்தும் திமுக நிர்வாகி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறையினர் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறியுள்ளார்.

இதனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டதாக கூறியுள்ள மாணவி, தைரியத்துடன் எதிர்த்து போராடி தற்போது உருக்குலைந்து விட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயலை நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கவியரசு என்பவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags: ArakkonamDMK executivesexual allegations against a DMK executiveParithiputtur
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Next Post

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

Related News

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies