அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் - காவல்துறை விளக்கம்!
May 21, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

Web Desk by Web Desk
May 21, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்சி பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயன்றதாக மாணவி கூறுவது உண்மைக்கு மாறானது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சியினரின் தலையீட்டால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறுவது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த 10ஆம் தேதியே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

20 வயதுள்ள 20 பெண்கள் தெய்வசெயலின் கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக தெரிவித்த அப்பெண், அவர்களை பற்றிய தகவல்களை கூறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

கட்சி பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சிப்பதாக பரவிய தகவலும் உண்மைக்கு மாறானது என காவல்துறை கூறியுள்ளது. மேலும் வழக்கில் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: Arakkonamcollege studentsexual allegations against a DMK executiveParithiputturRanipeDeivacheyalpolice explaination
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

Next Post

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

Related News

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

இணையதளம் மூலம் நாள்தோறும் ரூ. 6000 சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி – பொறியாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

களம் இறங்கும் 5 அட்வென்ச்சர் பைக்குகளின் பட்டியல்!

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் – ஊழியரை தாக்கியவர் கைது!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படை – எல்.முருகன் பாராட்டு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies