அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் - ஊழியரை தாக்கியவர் கைது!
Jul 26, 2025, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதம் – ஊழியரை தாக்கியவர் கைது!

Web Desk by Web Desk
May 21, 2025, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்னூர் அருகே டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் தர தாமதமானதால், மதுக்கடை ஊழியரை பாட்டிலால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஓதிமலை சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், காலி மதுப்பாட்டில்களை வாங்கும் கவுன்டரில் ரவிக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், டாஸ்மாக் கடையில் மது குடிக்க வந்த ஆசான் என்பவர் மது அருந்திவிட்டு, காலி பாட்டில்கள் வாங்கும் கவுன்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது, பணியில் இருந்த ரவிக்குமார், லாரியில் வந்துள்ள மதுபாட்டில்களை இறக்கி கொண்டிருப்பதால், சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கையில் வைத்திருந்த காலி மதுபாட்டிலால் ரவிக்குமாரை தாக்கியுள்ளார்.

இதில், ரவிக்குமாருக்கு தலை மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Annurliquor store employee attackedtasmac employee attacked
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Next Post

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

Related News

ஒடிசா : வனத்துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை – டிஜிபி உத்தரவு

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies