வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் - நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!
Jul 26, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
May 21, 2025, 09:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்றும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு முக்கியம் எனவும் அறிவுறுத்தியது.

ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு எதிராக தேனி மாவட்டத்தை சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்த சிங்காரவேலன், தொட்டுசிக்கு பத்மநாபன், ராஜா, செல்வகுமார் ஆகியோர் நிபந்தனைகளை மீறி வருவதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு வைப்பாளர் பாதுகாப்பு சட்டம், இத்தகைய நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்று அறிவுறுத்திய நீதிபதி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீண்டும் பெறும் வகையில் புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags: Madurai high courtNeomax Financial Institution fraud caseNeomax Investors Protection Association
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

Next Post

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

மேகாலயாவில் திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்!

பீகாரில் 65.20 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : தேர்தல் ஆணையம் அதிரடி!

ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி நடத்தப்பட்ட சோதனை வெற்றி!

ஒடிசா : வனத்துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை – டிஜிபி உத்தரவு

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

உலக சாம்பியன்ஸ் லெஜண்ட்ஸ் : தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி!

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி!

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies