வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் - நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!
May 21, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
May 21, 2025, 09:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்றும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு முக்கியம் எனவும் அறிவுறுத்தியது.

ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு எதிராக தேனி மாவட்டத்தை சேர்ந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்த சிங்காரவேலன், தொட்டுசிக்கு பத்மநாபன், ராஜா, செல்வகுமார் ஆகியோர் நிபந்தனைகளை மீறி வருவதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு வைப்பாளர் பாதுகாப்பு சட்டம், இத்தகைய நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்று அறிவுறுத்திய நீதிபதி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீண்டும் பெறும் வகையில் புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags: Madurai high courtNeomax Financial Institution fraud caseNeomax Investors Protection Association
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

Next Post

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

SBI வங்கி மேலாளர் இடமாற்றம் – சித்தராமையா

கல்குவாரி விபத்து – 5 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

குஜராத் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.12 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

வார் 2 படத்தின் டீசர் வைரல்!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

ரூ.75 கோடியை தாண்டி வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி!

சேலத்தில் உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை!

ரிது வர்மாவின் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது!

தமிழில் 96 மதிப்பெண் பெற்று மகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்!

விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies