இணையதளம் மூலம் நாள்தோறும் ரூ. 6000 சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி - பொறியாளர் கைது!
Oct 9, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இணையதளம் மூலம் நாள்தோறும் ரூ. 6000 சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி – பொறியாளர் கைது!

Web Desk by Web Desk
May 21, 2025, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மென்பொருள் மூலமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என இணையம் மூலமாக விளம்பரம் செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட பொறியாளரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் ஊழியரான ஜெயராஜ் என்பவர் கடந்த மாதம் இணையத்தில் ஒரு விளம்பரத்தை கண்டுள்ளார். அதில், பங்குச்சந்தையில் தானாக பங்குகளை வாங்கி விற்கின்ற மென்பொருள் செயலி உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மென்பொருள் செயலியை பெற 40 ஆயிரம் செலுத்தினால், இணையம் மூலமாக அனுப்படும் என்றும், அதனை செல்போனில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனை கண்ட ஜெயராஜ், அந்த லிங்கை பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் செயலி வராததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னையில் அல்கோ டிரேடிங் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்வின் குமாரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 14 மடிக்கணினி, காரை பறிமுதல் செய்தனர்.

Tags: online fraudMudaliarpet.Puducherry Cyber ​​Crime PoliceCyber ​​Crime Police.
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

Load More

அண்மைச் செய்திகள்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies