இணையதளம் மூலம் நாள்தோறும் ரூ. 6000 சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி - பொறியாளர் கைது!
Aug 21, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இணையதளம் மூலம் நாள்தோறும் ரூ. 6000 சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி – பொறியாளர் கைது!

Web Desk by Web Desk
May 21, 2025, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மென்பொருள் மூலமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என இணையம் மூலமாக விளம்பரம் செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட பொறியாளரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் ஊழியரான ஜெயராஜ் என்பவர் கடந்த மாதம் இணையத்தில் ஒரு விளம்பரத்தை கண்டுள்ளார். அதில், பங்குச்சந்தையில் தானாக பங்குகளை வாங்கி விற்கின்ற மென்பொருள் செயலி உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மென்பொருள் செயலியை பெற 40 ஆயிரம் செலுத்தினால், இணையம் மூலமாக அனுப்படும் என்றும், அதனை செல்போனில் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனை கண்ட ஜெயராஜ், அந்த லிங்கை பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் செயலி வராததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னையில் அல்கோ டிரேடிங் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்வின் குமாரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 14 மடிக்கணினி, காரை பறிமுதல் செய்தனர்.

Tags: online fraudMudaliarpet.Puducherry Cyber ​​Crime PoliceCyber ​​Crime Police.
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies