மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் : நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழியர்கள் போராட்டம்!
May 21, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்வாரிய ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் : நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழியர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
May 21, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் ஊழியருக்கு மிரட்டல் விடுத்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்வாரிய ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த பிரகாஷ் என்பவர் தனது நிலத்திற்கு அருகே உள்ள மின்கம்பங்களை அகற்றக் கோரி உதவிப் பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், உதவிப் பொறியாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags: Individual threatens Electricity Board employee: Employees protest demanding actionமின்வாரிய ஊழியருக்கு மிரட்டல்
ShareTweetSendShare
Previous Post

ஈரான் ஐ.டி.எப் டென்னிஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றார் கரண் சிங்!

Next Post

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Related News

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை!

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனுதாக்கல்!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்!

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!

தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

பாகிஸ்தானுக்கு 50% சலுகையில் J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு சிகிச்சை!

கர்நாடகா மெட்ரோ ரயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்படுகின்றனர் – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

பெங்களூரு : சூட்கேஸில் இருந்த சிறுமியின் உடல்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சேலம் : முக்கிய சாலையில் பாய்ந்தோடும் சாக்கடை கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies