மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை!
Aug 5, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை!

Web Desk by Web Desk
May 21, 2025, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மடுவின் கரை மேம்பாலம் அருகே மதுபோதையில் தாறுமாறாகக் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மடுவின் கரை மேம்பாலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காரில் இருந்தவர் தரமணியைச் சேர்ந்த தலைமைக் காவலரான செல்வம் என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமைக் காவலர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக தரமணி ரயில் நிலையம் அருகே தலைமைக் காவலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Chief constable commits suicide by setting himself on fire after causing an accident while driving drunkதலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

மும்பை அணியில் இணைந்த மாற்று வீரர்கள்!

Next Post

சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

Related News

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies