கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!
May 21, 2025, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!

Web Desk by Web Desk
May 21, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்த நிலையில், யானை கருவுற்றிருப்பதே தெரியாமல் மருத்துவக்குழு சிகிச்சை மேற்கொண்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோவை மருத மலை அருகே கடந்த 17ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு தனது குட்டியுடன் ஒரு பெண் யானை மயங்கிய நிலையிலிருந்ததது. அதற்கு மூன்று நாட்களாக வனத்துறையினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஹைட்ரோ தெரபி சிகிச்சை வழங்குவதாகக் கூறி யானையைக் குழிக்குள் இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்தனர்.

ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த யானை உயிரிழந்தது. இந்த சூழலில், யானையின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த போது வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்தது தெரியவந்தது.

யானை கருவுற்றிருப்பது கூட தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: Coimbatore: Female wild elephant dies due to ill healthபெண் காட்டு யானை உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலையத்தில் கிராம மின் பகிர்மான கழக சேர்மன் ஆய்வு!

Next Post

விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

Related News

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

பாகிஸ்தானுக்கு 50% சலுகையில் J-35 போர் விமானங்களை வழங்கும் சீனா!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு சிகிச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies