காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!
May 21, 2025, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!

Web Desk by Web Desk
May 21, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ராஜாவுடன் அவர் வசித்து வந்தார்.

வழக்கம்போல் காலை ஆடு மேய்க்கச் சென்ற சரஸ்வதி இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் மூதாட்டியை உறவினர்கள் தேடிச் சென்றனர்.

அப்போது, மூதாட்டிக்குச் சொந்தமான தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், சரஸ்வதி சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டி காதில் இருந்த தோடு மற்றும் மூக்குத்தியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகளை அமைத்துத் தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Tags: Elderly woman murdered for jewelry near Kadaiyampatti: Police form 5 special teams to search for the culpritsமூதாட்டி படுகொலை
ShareTweetSendShare
Previous Post

பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

Next Post

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Related News

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies