தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!
May 22, 2025, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!

Web Desk by Web Desk
May 22, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாமிரபரணி ஆற்று நீரில் உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை சுத்தப்படுத்த RRR என்னும் நவீன இயந்திரத்தை தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இயங்கி வரும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பை முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 5 பேர், ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பு செல்லும் 2 மாணவர்கள் ஒன்றிணைந்து மாசடைந்து கிடக்கும் தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.

அவர்களுக்கு சென்னையை சேர்ந்த D4V என்னும் தன்னார்வ அமைப்பு ஆதரவு கரம் நீட்டியது. இதையடுத்து தாமிரபரணி தண்ணீரை சுத்தம் செய்யும் வகையில் நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இதற்கு River Rescue Restoration என்ற பொருளில் RRR என்று பெயரிட்டு உள்ளனர்.

மனித சக்தி இல்லாமல் DC பேட்டரி திறனை கொண்டு இயங்கும் இந்த இயந்திரத்தை கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை ரிமோட் மூலம் செயல்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags: remove garbage from the Thamirabarani riverSt. Marian Higher Secondary SchoolD4Vmodern machine called RRR
ShareTweetSendShare
Previous Post

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Next Post

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்தியவர் செல்போன் கடை ஊழியரிடம் தகராறு!

Related News

திண்டுக்கல் : ரோஜா பூங்காவில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள்!

சிவகங்கை : நள்ளிரவு டாஸ்மாக் கடையில் பயங்கர தீ விபத்து!

திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!

சிவகங்கை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

திருச்சி : அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற சுசுகி ஃபிராங்க்ஸ்!

சந்தைக்கு வரும் Altroz ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்!

வக்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் – பிரதமர் மோடி!

புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்ட BMW!

தாம்பரம் : அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

சென்னை : பள்ளம் தோண்டும் போது  கிடைத்த இரண்டாம் உலக போரில் பயன்படுத்திய குண்டு?

விரைவில் மலிவு விலை EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் யமஹா!

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies