தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!
Oct 10, 2025, 10:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி நீரை தூய்மைப்படுத்த நவீன இயந்திரம் கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்!

Web Desk by Web Desk
May 22, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாமிரபரணி ஆற்று நீரில் உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை சுத்தப்படுத்த RRR என்னும் நவீன இயந்திரத்தை தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இயங்கி வரும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பை முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 5 பேர், ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பு செல்லும் 2 மாணவர்கள் ஒன்றிணைந்து மாசடைந்து கிடக்கும் தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.

அவர்களுக்கு சென்னையை சேர்ந்த D4V என்னும் தன்னார்வ அமைப்பு ஆதரவு கரம் நீட்டியது. இதையடுத்து தாமிரபரணி தண்ணீரை சுத்தம் செய்யும் வகையில் நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இதற்கு River Rescue Restoration என்ற பொருளில் RRR என்று பெயரிட்டு உள்ளனர்.

மனித சக்தி இல்லாமல் DC பேட்டரி திறனை கொண்டு இயங்கும் இந்த இயந்திரத்தை கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை ரிமோட் மூலம் செயல்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags: modern machine called RRRremove garbage from the Thamirabarani riverSt. Marian Higher Secondary SchoolD4V
ShareTweetSendShare
Previous Post

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Next Post

செங்கல்பட்டு அருகே லாரியை கடத்தியவர் செல்போன் கடை ஊழியரிடம் தகராறு!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies