மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை - 6 பேர் கைது!
May 22, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

Web Desk by Web Desk
May 22, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள், இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்லூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான தங்கபாண்டி, காட்டுப்பூச்சி ஆனந்த் ஆகியோருக்கும், பிரதாப் மற்றும் அவரது தம்பி தரப்பினருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் பிரதாப் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு தங்கபாண்டியும், காட்டுப்பூச்சி ஆனந்தும் காரணம் என 17 வயது சிறுவனான பிரதாப்பின் தம்பியிடம் பிரதாப்பின் காதலி சிவப்பிரியா கூறியுள்ளார்.

இதனிடையே, தமது உறவுக்கார பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த சிவப்பிரியாவை தங்கப்பாண்டியும், காட்டுப்பூச்சி ஆனந்தும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிவப்பிரியா, பிரதாப்பின் தம்பியைத் தூண்டிவிட்டுத் தங்கப்பாண்டியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

மார்க்கெட் பகுதியில் பேசிக் கொண்டிருந்த தங்கப்பாண்டியை பிரதாப்பின் தம்பி உட்பட 4 பேர் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய சிவப்பிரியா, பிரதாப்பின் தம்பி உட்பட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: 6 பேர் கைதுMadurai youth hacked to death due to enmity - 6 arrestedஇளைஞர் வெட்டி கொலை
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

Next Post

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

Related News

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

துணைவேந்தர்கள் நியமனம் : தமிழக அரசின் சட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

விழுப்புரம் : மலட்டாற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

நெல்லை : சட்டவிரோதமாக இரவில் மது விற்பனை செய்த நபர் கைது!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு!

காசா இனப்படுகொலை குறித்து சத்யா நாதெல்லாவிடம் சரமாரி கேள்வி!

பாக். தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

ரஷ்யாவுக்கு தடைகளை விதித்து அச்சுறுத்த டிரம்ப் விரும்பவில்லை – மார்க்கோ ரூபியோ

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பான் அமைச்சர் ராஜினாமா!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies