திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!
May 22, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 22, 2025, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் சூரிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த  நாகராஜ், ஆனந்தி தம்பதி தங்கள் மகளுடன் இரு சக்கர வாகனத்தில்  குள்ளாய்பாளையம் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாலத்துக்காகத் தோண்டப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்படாத பள்ளத்தில் இருட்டில் நிலை தடுமாறி விழுந்தில் நாகராஜ், ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மகள் தீக்ஷிதா  மேல்சிகிச்சைக்காகக் கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து குண்டடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags: திருப்பூர் மாநகராட்சிTamil Nadu State Human Rights Commission issues order to Tiruppur Corporation Commissionerதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

இலங்கை : இறுதிப் போர் நினைவு நாளையொட்டி 12,400 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!

Next Post

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

Related News

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

அரியலூர் : ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் திறப்பு!

பாரத நாடு கூறுவதை இன்று பிற நாடுகள் கேட்கின்றன : ஆளுநர் ஆர்.என்.ரவி

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற இளைஞர் கைது!

படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு!

பாரம்பரிய கைவினை கலைகளை கற்ற உலக அழகி போட்டியாளர்கள்!

சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது!

ஜம்மு-காஷ்மீர் ஆபரேஷன் ட்ருஷி-யின் கீழ் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்!

இந்திய ஆயுதப் படைகளை மதிக்கிறேன் – கஜோல்

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யா பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக பாஜகவினர் படகில் சென்று பேரணி!

27 நக்சல்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது – சத்தீஸ்கர் டிஜிபி!

பிரான்ஸ் : ஈபிள் டவரை சூழ்ந்த மேகக்கூட்டங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies