திருவண்ணாமலை : தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இன மக்கள் அவதி!
May 23, 2025, 08:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இன மக்கள் அவதி!

Web Desk by Web Desk
May 23, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை அருகே தெருவிளக்கு எரியாததால் நரிக்குறவர் இனமக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

கணந்தம்பூண்டி ஊராட்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாகத் தெரு விளக்குகள் எரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வருவதாக நரிக்குறவர் இனமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruvannamalai: The people of the Narikurava community are suffering because the street lights are not workingநரிக்குறவர் இன மக்கள் அவதி
ShareTweetSendShare
Previous Post

ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!

Next Post

பவுமாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

Related News

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

எதுக்குன்னு தெரியுமா? : ஜிம்மில் குவியும் ZEN Z KIDS!

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் : தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்!

கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி : மூவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ் ராவுக்கு சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற சென்னை மென்பொறியாளர்!

அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த யூடியூபர்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் : 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies