அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குத்தாலம் அருகே நடவு செய்த பயிரை டிராக்டர் வைத்து அழித்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு தொழுதாலங்குடி கிராமத்தில் 19 ஏக்கர் நிலம் உள்ளது.

இதில், 7 ஏக்கர் நிலத்தில் உறவினரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளார்.

இதனிடையே, கிருஷ்ணமூர்த்தி மகன் சாமிநாதனிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தி 5 ஏக்கர் நிலத்தை அதிமுக பிரமுகரான வைத்தியநாதன் என்பவர் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், குறுவை சாகுபடி செய்துள்ள சீனிவாசனின் நிலத்தில் டிராக்டரை உழுது வைத்தியநாதன் சேதப்படுத்தியுள்ளார்.

இதனைக் கண்டித்து சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Farmers protest in the fields demanding action against AIADMK leaderஅதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் : சாம்பலை வெளியேற்றி வரும் சகுராஜிமா எரிமலை!

Next Post

ஆர்.பி.ஐ-க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies