ஆர்.பி.ஐ-க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
Oct 25, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.பி.ஐ-க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
May 23, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகை அடமான கடனுக்கு விதித்துள்ள புதிய விதிகளை ஆர்பிஐ  திருப்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எனவும், அவர்கள் நகைக்கடனைப் பயன்படுத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகைக்கடனுக்கு ஆர்பிஐ விதித்துள்ள விதிமுறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நகையின் மதிப்பில் 80 விழுக்காடு கடன் அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஆர்பிஐ தற்போது 75 விழுக்காடாகக் குறைத்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும், நகை அடமானம் வைப்பவர் இனி நகைக்கான ரசீதைக் காண்பிக்க வேண்டும் எனவும், தகுந்த ஆவணம் தர வேண்டும் என்பதையும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்

வங்கிகள் விற்கும் தங்கக் காசுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுவது உள்ளிட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ்

ஆர்பிஐ-யின் புதிய விதிமுறைகளால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கி விதித்துள்ள இந்த விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: ADMKrbiஆர்.பி.ஐEPS urges RBIஇபிஎஸ் வலியுறுத்தல்
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

Next Post

யானை உயிரிழப்பு – அலட்சியத்துடன் பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

Related News

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies