ஆர்.பி.ஐ-க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.பி.ஐ-க்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகை அடமான கடனுக்கு விதித்துள்ள புதிய விதிகளை ஆர்பிஐ  திருப்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எனவும், அவர்கள் நகைக்கடனைப் பயன்படுத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகைக்கடனுக்கு ஆர்பிஐ விதித்துள்ள விதிமுறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நகையின் மதிப்பில் 80 விழுக்காடு கடன் அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஆர்பிஐ தற்போது 75 விழுக்காடாகக் குறைத்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும், நகை அடமானம் வைப்பவர் இனி நகைக்கான ரசீதைக் காண்பிக்க வேண்டும் எனவும், தகுந்த ஆவணம் தர வேண்டும் என்பதையும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்

வங்கிகள் விற்கும் தங்கக் காசுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுவது உள்ளிட்ட விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ்

ஆர்பிஐ-யின் புதிய விதிமுறைகளால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கி விதித்துள்ள இந்த விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: ADMKrbiஆர்.பி.ஐEPS urges RBIஇபிஎஸ் வலியுறுத்தல்
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

Next Post

யானை உயிரிழப்பு – அலட்சியத்துடன் பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies