சேலம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்!
May 24, 2025, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

Web Desk by Web Desk
May 24, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே மூதாட்டியை கொன்று, நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுபவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

சின்னேரிகாடு பகுதியை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், குற்ற செயலில் ஈடுபட்டு விட்டு, சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த நபதை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது, காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோரை அந்த நபர்  தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காலில் பலத்த காயமடைந்த  நரேஷ் குமாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தினை சேலம் சரக டிஐஜி உமா மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Tags: ChinnerikaduSangakiri hillNaresh Kumar shot and arrestedTheevattipattild woman killedSaraswathi
ShareTweetSendShare
Previous Post

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

கர்நாடகா : காணாமல் போன கணவன் – மனைவிக்கு மனநிலை பாதிப்பு!

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

மகாராஷ்டிராவில் மழையில் வெளிப்பட்ட மத நல்லிணக்கம்!

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோருக்கு கட்டுப்பாடு!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

காந்தாரியின் பிராண்ட் அம்பாசிடராக ஷாருக் கான்!

Load More

அண்மைச் செய்திகள்

காந்தாரா சேப்டர் 1 திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு!

விஜய் ஆண்டனி படத்தில் கே.ஜி.எஃப் நடிகை!

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேன்ஸ் திரைப்பட விழா : கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

சிவா நடித்த சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!

குலுங்கிய விமானம் – உதவ மறுத்த பாகிஸ்தான்!

ஜூன் 6-ம் தேதி வெளியாகும் மெட்ராஸ் மேட்னி திரைப்படம்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி : சர்வதேச நாணய நிதியம் முடிவு!

அல்லு அர்ஜுன் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன்!

நக்சலைட்டுக்கு எதிராக அமித் ஷா, தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies