ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து - பெண் வெறிச்செயல்!
May 24, 2025, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!

Web Desk by Web Desk
May 24, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர்.

ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருந்த பயணிகள் மீது திடீரென பெண் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் காயமடைந்த 12 பேரில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கத்தியால் தாக்கிய பெண்ணை அங்கு இருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கத்தி குத்து தாக்குதல் நடத்திய பெண்ணின் நோக்கம் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Tags: Hamburg railway stationGermanystabbing incident at a railway station
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின் கம்பங்கள்!

Next Post

10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி

Related News

ஆந்திரா : எஃகு ஆலையில் பயங்கர தீ விபத்து!

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் பலர் சிக்குவார்கள் – ஆதிராஜாராம்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

பாபநாசம் அணைக்கு வரும் நீர்வரத்து 1,328 கன அடியாக அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

பாஜக சார்பில் வழங்கப்பட்ட ரூ.30,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் அதிகனமழை : மூடப்பட்டன சுற்றுலா தலங்கள்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

வரும் 2027-ல் ககன்யான் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : வேரோடு சாய்ந்து விழுந்த மரங்கள்!

கர்நாடகா : காணாமல் போன கணவன் – மனைவிக்கு மனநிலை பாதிப்பு!

காந்தாரா சேப்டர் 1 திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு!

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

மகாராஷ்டிராவில் மழையில் வெளிப்பட்ட மத நல்லிணக்கம்!

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோருக்கு கட்டுப்பாடு!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies