மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!
Mar 16, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
May 24, 2025, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவீத வரிப் பகிர்வு வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.

தற்போது 33 புள்ளி 16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக வழங்கப்படுவதாகக் கூறிய அவர், மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைப்போல் காவிரி, தாமிரபரணி ஆறுகளையும் தூய்மைப்படுத்தத் திட்டம் கொண்ட வர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

Tags: Chief Minister Stalin demands that 50 percent of the central government's tax revenue be shared with the statesமுதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக மாநிலம் : பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு – மீண்டும் கைது!

Next Post

பக்ரைன் சென்றடைந்த எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies