கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!
Jul 17, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

Web Desk by Web Desk
May 25, 2025, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் இல்லாததால் கோயில் பணியாளரே அபிஷேகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

.மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் முதன்மையான பாணபுரீஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் பணிக்கு சரிவர வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கோயில் பணியாளரே ஆகம விதிகளை மீறி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Panapureeswarar templePanathuraiemple staff is performing the abhishekam.Kumbakonam
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Next Post

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Related News

காமராஜர் குறித்து பேசியதை விவாதம் ஆக்க வேண்டாம் – திருச்சி சிவா வேண்டுகோள்!

சோழவந்தானில் குண்டும், குழியுமாக உள்ள மேம்பாலம் – பயணிகள் அவதி!

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு சேவை கோலாகலம்!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி முறைகேடு – 4 ஊழியர்கள் பணிநீக்கம்!

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்து – நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு – மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம்!

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சென்னை விம்கோ நகரில் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகக்கூறி பயணிகள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – திருச்சி சிவாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

ஜெயலலிதா மறைந்த பின் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

டெய்லர் ராஜாவை 5 நாட்கள் போலீஸ் காவல் : கோவை 5-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி!

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies