டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடக்கிறது என்பது தெரிகிறது - மதுரை உயர் நீதிமன்றம்
Jul 31, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடக்கிறது என்பது தெரிகிறது – மதுரை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
May 26, 2025, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

லஞ்ச வசூல் குறித்து ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி டாஸ்மாக் விற்பனையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கள்ளச்சாராய உயிரிழப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக் கூடாது என்றும், ஆவணங்களை பார்க்கும்போது டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது என்பது தெரிகிறது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : மது அருந்தி விட்டு போட்டியில் பங்கேற்க வந்த போட்டியாளர்கள்!

Next Post

திருவண்ணாமலை : காற்றுடன் கூடிய கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

பெரியபாளையம் அருகே வயலில் இறங்கி அன்புமணி போராட்டம்!

காசியாபாத்தில் வெளுத்து வாங்கிய கனமழை!

உத்தரபிரதேசம் : டெலிவரி ஊழியர் போல் கொள்ளையடித்த இருவர் கைது!

தெலங்கானா : 20 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை கூண்டில் சிக்கியது!

ராணுவ துணை தலைமை தளபதியாகிறார் புஷ்பேந்திர சிங்!

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னரை அரண்மனையில் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர்!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி – ராணுவ வீரர்களுக்கு பாராட்டு!

வங்கிகள் திருத்த சட்டம் நாளை முதல் அமல்!

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இஸ்ரேல் அமைச்சா்களுக்கு தடை – நெதர்லாந்து

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

உக்ரைன் சிறைச்சாலை மீது தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு!

சிவகங்கை : குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம் : மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies