திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற கொள்ளை கும்பல் கைது!
Jul 29, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற கொள்ளை கும்பல் கைது!

Web Desk by Web Desk
May 26, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் SBI வங்கியின் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது.  அங்கு நுழைந்த சிலர், கருப்பு நிற அட்டையை வைத்து  எந்திர கோளாறை ஏற்படுத்தினர்.

அப்போது வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார்.  சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட், பின் நம்பர் என விவரங்களை பதிவு செய்த பின்னரும் பணம் வராததால் இயந்திர கோளாறு என நினைத்துக் கொண்டு தனது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி தலைமை, திருவான்மியூர் கிளையின் தொழில்நுட்ப பிரிவினருக்குத் தகவல் அளித்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் கொள்ளை முயற்சி குறித்து போலீசாரிடம் புகாரளித்தனர்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.

Tags: ATMஏடிஎம்Gang of robbers arrested for trying to rob an ATM center in Thiruvanmiyur in a novel way
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் பயங்கரவாத செயல்கள் 488% அதிகரிப்பு!

Next Post

மியான்மர் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு!

Related News

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

Load More

அண்மைச் செய்திகள்

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies