நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கனமழை காரணமாக அங்குள்ள கல்லட்டி, காட்டேரி உள்ளிட்ட உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. ரம்மியமான இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.