கோவை மாவட்டம் தீத்தி பாளையம் பகுதியில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகின.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தீத்தி பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகின.