கோவை : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்று புதைத்த சம்பவம் - குற்றவாளிகள் 5 பேர் கைது!
Jul 30, 2025, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்று புதைத்த சம்பவம் – குற்றவாளிகள் 5 பேர் கைது!

Web Desk by Web Desk
May 28, 2025, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், மனநல காப்பக உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வருண் காந்த் என்ற 22 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் ஏற்கனவே மனநல காப்பக பங்குதாரர் கிரிராம், பணியாளர்கள் நித்தீஷ், ரங்கநாயகி, சதீஷ் உள்ளிட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மனநல காப்பக உரியமையாளர் கவிதா, கவிதாவின் கணவர் லட்சுமணன், மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா, மற்றொரு பங்குதாரர் சாஜு ஆகிய 5 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் போலீசாரால் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த கவிதா உள்ளிட்ட 5 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags: Coimbatore: Incident of killing and burying a mentally ill youth - 5 culprits arrestedகுற்றவாளிகள் 5 பேர் கைது
ShareTweetSendShare
Previous Post

முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?

Next Post

ஜூன் மாதம் வெளியாகும் லவ் மேரேஜ் திரைப்படம்!

Related News

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு திமுக மாடல் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம்!

சேலம் : ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின், ஈவெரா, அண்ணா, கருணாநிதியின் புகைப்படங்களை தூக்கி வீசி எதிர்ப்பு!

வேலூரில் சுற்றித் திரிந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்! 

கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

யூடியூபில் வெளியாகும் “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம்!

‘D54’ படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படம் வைரல்!

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சிறுவனிடம் ஆலங்குளம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாக்குமூலம்!

மதராஸி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வைரல்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!

1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

மங்கோலியாவில் வேகமெடுத்துள்ள தட்டம்மை பரவல்!

தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை : 6 பேர் கைது!

பொள்ளாச்சி : சேற்று தண்ணீரில் குளித்து மகிழும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies