கோவை : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்று புதைத்த சம்பவம் - குற்றவாளிகள் 5 பேர் கைது!
Mar 15, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்று புதைத்த சம்பவம் – குற்றவாளிகள் 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
May 28, 2025, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் மனநலம் குன்றிய இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், மனநல காப்பக உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வருண் காந்த் என்ற 22 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் ஏற்கனவே மனநல காப்பக பங்குதாரர் கிரிராம், பணியாளர்கள் நித்தீஷ், ரங்கநாயகி, சதீஷ் உள்ளிட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மனநல காப்பக உரியமையாளர் கவிதா, கவிதாவின் கணவர் லட்சுமணன், மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா, மற்றொரு பங்குதாரர் சாஜு ஆகிய 5 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் போலீசாரால் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த கவிதா உள்ளிட்ட 5 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags: Coimbatore: Incident of killing and burying a mentally ill youth - 5 culprits arrestedகுற்றவாளிகள் 5 பேர் கைது
ShareTweetSendShare
Previous Post

முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?

Next Post

ஜூன் மாதம் வெளியாகும் லவ் மேரேஜ் திரைப்படம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies