கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் - கன்னியாகுமரி ஆட்சியர்
May 31, 2025, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் – கன்னியாகுமரி ஆட்சியர்

Web Desk by Web Desk
May 29, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளா மாநிலம், கொச்சி அருகே அரபிக்கடலில் லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் 634 கண்டெய்னர்களுடன் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய கண்டெய்னர்கள் கேரள கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது.

இந்நிலையில், இரவிபுத்தன்துறை, பூத்துறை, இனயம், சின்னதுறை ஆகிய கடற்கரை பகுதியில் சில சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் கடற்கரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது கரை ஒதுங்கிய பொருட்கள் துபாய் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் என்றும், அவற்றில் சில மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கரை ஒதுங்கும் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என்றும், இதுபோன்ற பொருட்களை கண்டால் மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Liberian cargo ship sank in the Arabian SeaKerala coast.raviputthanthuraiPuthuraiInayamKanyakumari seaKanyakumari collectorgoods in the container wash up
ShareTweetSendShare
Previous Post

பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!

Next Post

குடியாத்தம் – கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம்!

Related News

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் சாதாரண ஒன்றாகிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பல மதங்கள் இருந்தாலும், தர்மம் என்றால் அது சனாதன தர்மம் மட்டும்தான் : ஆளுநர் ஆர்.என். ரவி

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies