காஞ்சிபுரத்தில் தலைவலி, உடல் அசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மூதாட்டி உயிரிழப்பு!
May 31, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரத்தில் தலைவலி, உடல் அசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மூதாட்டி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 30, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் உடல் அசதி மற்றும் தலைவலி காரணமாக ஆரம்பச் சுகாதார நிலையம் சென்ற 70 வயது மூதாட்டி, B12 ஊசி போட்ட சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திரிகாலிமேடு பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, தலைவலி மற்றும் உடல் அசதிக்காக மருத்துவம் பார்க்க வந்துள்ளார்.

அப்போது அவருக்கு மாத்திரைகள் பரிந்துரைத்த பெண் மருத்துவர், மூதாட்டியின் உடல் அசதிக்காக B12 ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற மூதாட்டி ஆரம்பச் சுகாதார நிலைய வாயிலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், முறையான சிகிச்சை அளிக்காததே மூதாட்டியின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: மூதாட்டி உயிரிழப்பு!An elderly woman who went to a primary health center in Kanchipuram for headaches and physical discomfort died
ShareTweetSendShare
Previous Post

தேவிபட்டினம் கடல் 100 மீட்டர் உள்வாங்கியது : தரைதட்டி நின்ற நாட்டுப்படகுகள்!

Next Post

தென் கொரியா : அதிபர் தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

Related News

ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

கன்னியாகுமரி : கடலில் மிதந்து வந்த கண்டெய்னரை மீட்கும் பணி தீவிரம்!

அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல்?

Load More

அண்மைச் செய்திகள்

வேதாந்த ஆச்சார்யா Vs ஐஐடி பாபா : வேத ஞானத்தை பரப்பும் இரண்டு பொறியாளர்கள்!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது : ஜெய்சங்கர்

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

மதுரை : முதலமைச்சர் வருகையால் திரையிட்டு மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்!

நைஜீரியாவில் கனமழை : வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசத்தில் தொடரும் கனமழை!

பிரேசில் நாட்டில் ‘ரீபார்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு!

சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies