ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் : ராஜ்நாத் சிங்
Oct 31, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் : ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
May 30, 2025, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நமது கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கோவாவில் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

அப்போது, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி அவரை வரவேற்றார். பின்னர், கடற்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் கடல்சார் சக்தியான  ஐஎன்எஸ் விக்ராந்தால் கடல் எல்லைகளின் பாதுகாப்பு வலுவாக உள்ளது எனத் தெரிவித்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் இருக்கும் வரை யாரும் இந்தியாவை அசைத்துக் கூட பார்க்க முடியாது எனவும் கூறினார்.

விக்ராந்த் என்றால் அடங்காத துணிச்சல், வெல்ல முடியாத சக்தி என்ற பொருள்படும் எனக் கூறிய அவர், கடற்படையினரின் கண்களில் உள்ள உறுதிப்பாடு இந்தியாவின் சக்தியைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.

Tags: Happy to be one of our naval personnel on board INS Vikrant: Rajnath Singhஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்
ShareTweetSendShare
Previous Post

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!

Next Post

சுவிட்சர்லாந்து : பனிமலை  சிகரத்தின் உச்சியிலிருந்து சரிந்த ராட்சத பாறை!

Related News

பஹல்காம் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – என்ஐஏ

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

சஞ்சௌலி மசூதி இடிப்பு – வக்ஃப் வாரியத்தின் மனு தள்ளுபடி!

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!

METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்!

ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் – தலிபான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

கேலி செய்த ஆஸி. ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்!

அமெரிக்கா : துணை அதிபர் ஜேடி வான்ஸை கேள்விகளால் துளைத்தெடுத்த இந்திய வம்சாவளி பெண்!

அப்துல் கலாமை நாங்கள் பிரதமர் என்றுதான் அழைப்போம் – நம்பி நாராயணன்

நெல்லை : பசு மாட்டின் மீது கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து!

கொல்கத்தா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

சேலம் : சொத்து தகராறு காரணமாக பெண் தாக்கப்பட்ட வீடியோ வைரல்!

அடையாறு ஆற்றில் தூர்வாராமல் ஆகாய தாமரைகள் மட்டும் அகற்றப்பட்டதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies