ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் : ராஜ்நாத் சிங்
Aug 2, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் : ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
May 30, 2025, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நமது கடற்படை வீரர்களில் ஒருவராக நிற்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கோவாவில் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

அப்போது, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி அவரை வரவேற்றார். பின்னர், கடற்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் கடல்சார் சக்தியான  ஐஎன்எஸ் விக்ராந்தால் கடல் எல்லைகளின் பாதுகாப்பு வலுவாக உள்ளது எனத் தெரிவித்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் இருக்கும் வரை யாரும் இந்தியாவை அசைத்துக் கூட பார்க்க முடியாது எனவும் கூறினார்.

விக்ராந்த் என்றால் அடங்காத துணிச்சல், வெல்ல முடியாத சக்தி என்ற பொருள்படும் எனக் கூறிய அவர், கடற்படையினரின் கண்களில் உள்ள உறுதிப்பாடு இந்தியாவின் சக்தியைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.

Tags: Happy to be one of our naval personnel on board INS Vikrant: Rajnath Singhஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்
ShareTweetSendShare
Previous Post

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!

Next Post

சுவிட்சர்லாந்து : பனிமலை  சிகரத்தின் உச்சியிலிருந்து சரிந்த ராட்சத பாறை!

Related News

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

இன்றைய தங்கம் விலை!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies