நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டான குறிச்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அசுத்தமாகவும், கழிவுநீர் கலந்தும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாமன்ற உறுப்பினர் அமுதா குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீரே மஞ்சள் காமாலைக்குக் காரணமென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறும் மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Nellai: People complain about being provided with unsanitary drinking water
ShareTweetSendShare
Previous Post

திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைப்பு!

Next Post

18.4 கோடி கூகுள், ஆப்பிள், பேஸ்புக் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies