நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் புகார்!

Web Desk by Web Desk
May 31, 2025, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டான குறிச்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அசுத்தமாகவும், கழிவுநீர் கலந்தும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாமன்ற உறுப்பினர் அமுதா குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீரே மஞ்சள் காமாலைக்குக் காரணமென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறும் மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Nellai: People complain about being provided with unsanitary drinking water
ShareTweetSendShare
Previous Post

திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைப்பு!

Next Post

18.4 கோடி கூகுள், ஆப்பிள், பேஸ்புக் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies