தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!
Jul 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜங்கபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய நலக்கூடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், இரண்டடுக்கு சமுதாய நலக்கூடத்தை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஜோஹோ நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, 2 அடுக்கு சமுதாய நலக்கூடத்தை கட்டி தர ஜோஹோ நிறுவனம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவிந்தபேரி ஊராட்சி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.

மேலும், பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்திய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

Tags: Govindaberi PanchayatRajangapuramtenkasiZOHO Founder Sridhar Vembutwo-storey community hall
ShareTweetSendShare
Previous Post

இசையால் உலகைக் கட்டி ஆளும் நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம் இளையராஜா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

மேக்னஸ் கார்ல்சனை வென்ற குகேஷ் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies