தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!
Jan 14, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜங்கபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய நலக்கூடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், இரண்டடுக்கு சமுதாய நலக்கூடத்தை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஜோஹோ நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, 2 அடுக்கு சமுதாய நலக்கூடத்தை கட்டி தர ஜோஹோ நிறுவனம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவிந்தபேரி ஊராட்சி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.

மேலும், பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்திய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

Tags: tenkasiZOHO Founder Sridhar Vembutwo-storey community hallGovindaberi PanchayatRajangapuram
ShareTweetSendShare
Previous Post

இசையால் உலகைக் கட்டி ஆளும் நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம் இளையராஜா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

மேக்னஸ் கார்ல்சனை வென்ற குகேஷ் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies